Saturday, March 21, 2026

jan 16

 நம்முடைய பிரச்சினைகளுக்கு நாமே காரணம். நம் சிந்தனையே காரணம். நம்முடைய தவறான கணிப்புகள், அடுத்தவரைப் பற்றிய எடை போடல், அதில் ஏற்படும் தவறு.. தன்னை பற்றிய அபத்தமான அவநம்பிக்கை, அதனால் ஏற்படும் கோபம், ஆத்திரம், பொறாமை ஆகியவைகளே காரணமாக இருக்கின்றன.


No comments:

Post a Comment

ja 17