Monday, April 10, 2017

மக்கள் வாங்குகிறார்கள் ! அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள்

"இந்தியாவிலேயே மோசமான மாநிலம் தமிழகம் ! மக்கள் வாங்குகிறார்கள் ! அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள் ! இதில் தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்? 80 சதவிகித ஆர்.கே.நகர் மக்களுக்கு பணம் வழங்கப்பட்டுவிட்டது ! ஒரே தொகுதியில் 200 பார்வையாளர்களை நியமித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு ! 3 வது முறை தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு! வெட்கக்கேடு !!" - முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...