நகசல் பாரி இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன, நினைவூட்டல் பதிவு.
---------------------------
1967 நக்சல் பாரி எனும் கிராமத்தில் விமல் கேசன் எனும் ஆதிவாசி நிலத்தை உழுவதற்கு சட்டத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அங்கு வசித்து வந்த நிலக்கிழார்கள் அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த காரணத்தால் தான் அந்த குழுவிற்கு நக்சல் பாரி இயக்கம் என பெயர் பெற்றது.

ரஷ்ய புரட்சியாளரான லெனின் பிறந்தநாளன்று ஏப்ரல் 22-1967 அன்று கல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் புரட்சி உரையாற்றி " அழித்தொழிப்பு " முழக்கதை முழங்கி ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் தொடங்கி இடது, வலது கம்யூனிஸ்ட்டுகளாக வளர்ந்து கட்டெரும்பாக தேய்ந்துவிட்டன.
#naxalbari#maoist
#நக்சல்பாரிஇயக்கம்
#சாருமஜூம்தார்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-04-1967
22-04-2017
No comments:
Post a Comment