Monday, April 24, 2017

ஜெயகாந்தன் அவர்களின் இரு நூல்கள்

கலைஞன் பதிப்பகம் நந்தா அவர்கள் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய இதுவரை வெளிவராத கதைகளும், ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம் என்ற இரண்டு நூல்களை அவருடைய புதல்வர் ஜெயஸிம்ஹன் தொகுத்து வெளியிட்டுள்ளார். படித்தேன்,நல்ல பணி. பாராட்டுக்கள்
ஜெயகாந்தன் மீது பற்றுள்ளவர்கள், இதுவரை வெளிவராத அவருடைய இந்தப் படைப்புகளை படிக்க வேண்டும்.
#ஜெயகாந்தன்
கே.எஸ். இராதாகிருஷ்ஷன்
24.04.2017
#K_S_R_Post
#KSRadhakrishnanpost

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...