Saturday, January 6, 2018

அன்புத் தங்கை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூல் வெளியீட்டு விழா.

இன்று (06.01.2018) மாலை 6 மணிக்கு
அன்புத் தங்கை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூல் வெளியீட்டு விழா. பங்கேற்கிறேன்.
இடம். சென்னை எம்.ஆர்.சி நகர், ஆர்.ஏ.புரம், செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியின், குமார ராஜா முத்தையா அரங்கம்.
அனைவரும் வருக!


Image may contain: 2 people, people smiling, text
No automatic alt text available.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...