Saturday, January 13, 2018

“தமிழை ஆண்டாள்”...



“தமிழை ஆண்டாள்”... ஆய்வாளர்கள் 
கருத்து என்னவோ ....?
இன்றைய பிரச்சனையில்.... 
————————————————

இலக்கியத்தில்;பாசுரங்களில்
பெரியாழ்வார்(பட்டர்பிரான் )
அக்குழந்தைக்கு இட்ட பெயர் “கோதை”, நாச்சியார் திருமொழி,
திருப்பாவை மூலம் தன்னை ஒரு ஆயர் குல பெண்ணாக உணர்த்துகிறாள் ஆண்டாள். இடையர் குல கண்ணன்யிடம் சரணாகதி அடைகிறள் பாவை சூடி கொடுத்த சுடர் கொடி .

No automatic alt text available.
இது குறித்து ஆய்வாளர்கள் 
கருத்து என்னவோ ....?

வீண் விவாதத்தை விட்டு விட்டு.., 
யாம்..! ஆய்வு செய்து பொதுத்தளத்தில்
பேசுவது ஆரோக்கியமானது.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...