Tuesday, April 14, 2020

#சித்திரை_பிறப்பு_அன்று_கிராமங்களில் #விவசாயிகளின்_பொன்_ஏர்_பூட்டும்_நிகழ்வு

#சித்திரை_பிறப்பு_அன்று_கிராமங்களில் #விவசாயிகளின்_பொன்_ஏர்_பூட்டும்_நிகழ்வு
————————————————-
தை  பிறந்தால்  பயிர்கள் கதிர் அறுப்பு
(அறுவடை)சித்திரை பிறப்பு அன்று கிராமங்களில் விவசாயிகளின் பொன் ஏர் பூட்டும்  நிகழ்ச்சி  பூமித்தாயை வணங்கி நவதானிய வித்துக்கள் வைத்து வழிபட்டு கிராம மக்கள் பூஜை செய்வார்கள்.சுமார் 15 ஆண்டுக்கு மேல் விவசாய பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட வீட்டுக்காளை , அதன் வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டால்,அதை அடக்கம் செய்வதற்கு முன் அம்மாடு நினைவாக கொம்பு பகுதியை மட்டும் அப்புறப்படுத்தி  ஆண்டு தோறும் அக்கொம்புக்கு பூஜை செய்த பின்னரே சித்திரையில் விவசாய பனியை மேற்கொள்கின்றனர். இது வடிக்கை
இந்தாண்டும் இடை வெளியோடு நான்கு



பேர் மட்டும் கலந்து கொண்டு சித்திரையில விவசாய வேலைகளை 
துவங்கியதாக கோவில்பட்டி,
விளாத்திகுளம், சங்கரன் கோவில், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் வட்டாரத்திலிருந்து பேசிய விவசாயிகள்
சொன்னார்கள்.

Muscat Ssavraja



#விவசாயிகளின்_பொன்_ஏர்பூட்டும்  #நிகழ்ச்சி......

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
14.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...