Tuesday, April 28, 2020

#எல்லோரும்_நலம்_வாழ_நான்_பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்

#எல்லோரும்_நலம்_வாழ_நான்_பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்

எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது

கண்ணீரை நான் எங்கு கடன்
வாங்குவேன்.அது கடனாக வந்தாலும் தடை



போடுவேன்.
ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
நான் யாரென்று அப்போது  காணலாம்
நான்  இப்போது  ஊமை  மொழி 
இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்.....

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...