Tuesday, April 28, 2020

ஏகாந்த_நினைவும்......

#ஏகாந்த_நினைவும்......
—————————-
‘’தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் 
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்,

தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் 
நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்,

அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் 
அலைபாயும் என் ஜீவந்தான்,
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் 
சேராதோ உன் கைகளிலே....
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி...

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் 



என் மேலே ஒரு போர் தொடுக்க,
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு 
மானே வா உனை யார் தடுக்க,
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே......
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி,....’’

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...