Sunday, April 26, 2020

அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம் என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி

நீரின்றி ஆறில்லை 
நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா!
 
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்...

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்



அதி காலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...