செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி நம்மிடம் அன்பை காட்டினாலும்..தான் யார்? தன் குணம் என்ன? என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள்..நாம் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிககொள்ளவேண்டும்..
அப்படி பலர் உண்டு.
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment