Wednesday, September 4, 2024

ஆழ்நிலை

 ஆழ்நிலை

ஆனந்தப் பிரவாகமோ அமைதியாய் குறுநகை சிந்துகிறது உன் உதடுகள். திலக மௌனம் கலைக்க காம்போதி மீட்டுகிறது கணையாழி. பேதலித்து நிற்கிறேன் தூர எங்கேயோ நான்.!

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...