வழியில் சிலர் தொடக்கத்தில் தோன்றி நம் வழியை மாற்றிவிட்டு சென்றதால் எங்கோ செல்ல திட்டமிட்டு, எங்கோ பயணித்து கொண்டிருக்கிறேன்…..
உங்களை
உணராத இடங்களில்
ஒதுங்கியே நின்றிடுங்கள்.!
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment