வழியில் சிலர் தொடக்கத்தில் தோன்றி நம் வழியை மாற்றிவிட்டு சென்றதால் எங்கோ செல்ல திட்டமிட்டு, எங்கோ பயணித்து கொண்டிருக்கிறேன்…..
உங்களை
உணராத இடங்களில்
ஒதுங்கியே நின்றிடுங்கள்.!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment