30 ஆண்டுகள் வெளியிட்ட உலக, இந்திய, ஈழ பிரச்சனை குறித்து அனைத்து முக்கிய பதிவுகளும் வெளியிட்டுள்ளது. இது பாதுகாக்கபட வேண்டிய அரிய பொக்கிஷம் ஆகும். இதே போன்று இந்து நாளேடு தனது நூற்றாண்டு விழாவில் அதன் இணை ஆசிரியர் திரு.ரங்கசாமி பார்த்தசாரதி தொகுத்த "A Hundred years of Hindu" என்ற அரிய பெட்டகத்தை 1980ல் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக, இதுவரை ஹிந்து-வில் முக்கிய பதிவுகளை தொகுத்து ஒரு ஆவண நூலாக இந்து நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.
Wednesday, April 1, 2015
Front Line துவக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.
30 ஆண்டுகள் வெளியிட்ட உலக, இந்திய, ஈழ பிரச்சனை குறித்து அனைத்து முக்கிய பதிவுகளும் வெளியிட்டுள்ளது. இது பாதுகாக்கபட வேண்டிய அரிய பொக்கிஷம் ஆகும். இதே போன்று இந்து நாளேடு தனது நூற்றாண்டு விழாவில் அதன் இணை ஆசிரியர் திரு.ரங்கசாமி பார்த்தசாரதி தொகுத்த "A Hundred years of Hindu" என்ற அரிய பெட்டகத்தை 1980ல் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக, இதுவரை ஹிந்து-வில் முக்கிய பதிவுகளை தொகுத்து ஒரு ஆவண நூலாக இந்து நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️
#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment