Wednesday, April 8, 2015

கதை சொல்லி - KathaiSolli



கதை சொல்லி இதழ்  மற்றும் மின்னிதழ் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.மிக்கநன்றி.  

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் நண்பர்களும், குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதுகுறித்து ஆர்வம் செலுத்தியது மிகவும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. 

1995லிருந்து ”கதைசொல்லி” வெளிவருகின்றது. இடையில் சிலகாலம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. கி.ரா மற்றும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஊமைக்காயமாகவே இருந்தது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து கதைசொல்லி வெளிவரும். 

வணக்கம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
rkkurunji@gmail.com 

08-04-2015.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...