Saturday, May 13, 2017

சில உண்மைகள் தெரியாமல் இருப்பதே நல்லது.

சில உண்மைகள் தெரியாமல் இருப்பதே நல்லது. சில பொய்களை ஆறுதலுக்காக நம்புவது மனரீதியாக நல்லதும் கூட. தேவையற்ற சிந்தனைகள் கூட வேதனையை தரும். சுடு நிலையும், சுக நிலையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
​ 
காலத்தின் ஜாலத்தால் ஊழ் நடத்தும் விளையாட்டுக்கள் பல. உலகில் அறமே தடையாக உள்ளது.
 
#பொதுவாழ்வு
#ksrpostings
#ksradhakishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
13/05/2017

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...