ஜெயலலிதாவின் கதை
-----------------------
ஒரு ராணியின் கதை The Queen நாவல். அனிதா சிவகுமரனின் முதல் நாவல். முதல் பாராவிலேயே அது ஜெயலலிதாவின் கதையென்றுதெரிகிறது.
Juggernaut பதிப்பித்திருகிறது.
எம்.ஜி.ஆருக்குப் பதில் பிகேபி.
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment