Sunday, September 29, 2019

இன்று (29-09-2019) கி.ரா. அவர்களின் துணைவியார் திருமதி கணவதி அம்மாள் அவர்கள் மறைந்து 5வது நாளில்...

இன்று (29-09-2019) கி.ரா. அவர்களின் துணைவியார் திருமதி கணவதி அம்மாள் அவர்கள் மறைந்து 5வது நாளில் நடுநாட்டின்(பழைய தென்னாற்காடு மற்றும் புதுச்சேரி) முக்கியமான மரமான பலா மரச் செடியை வைக்க விரும்பினார். அவர் விருப்பத்தின் பேரிலேயே அந்த பலா மரச் செடியை மாமல்லபுரத்தில் உள்ள பன்னையிலிருந்து பெற்றுக்கொண்டு கி.ரா.வின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் நடப்பட்டது. நான் பதிப்பித்த கிரா அணிந்துரை வழங்கிய ஜெகவீர பாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் புத்தகத்தைப் படித்துவிட்டு ஊமைத்துரை, தனாபதி பிள்ளையை பற்றி அதிகம் சிலாகித்தார்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-09-2019.





No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...