* 
*
*
'*பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும், தோன்றின மறையும்*, மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும் , சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும் ,மறந்தன உணரும், புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்'
- பட்டினத்தார்
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லக்கூடிய ஏ ஐ தொழில்நுட்பமானது இன்று எல்லாத் துறைகளிலும் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது! என்ற...
No comments:
Post a Comment