Saturday, July 1, 2023

#குறை ஒன்றும் இல்லை கண்ணா !





எல்லோர்க்கும் சில நேரம் வரும் சோதனை இருந்தாலும் கூடாது மன வேதனை 
வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்க்கைப்பாடமே
தோல்விகாட்டும் ஞானம் புது வேதமாகுமே 

எது வந்த போதும் அதை ஏற்றுக்கொள்வாய் 
இருள் கூட ஒளிவீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஒர் நாள் உண்டு 
எல்லோர்க்கும் வாழ்வுண்டு……
 
(Photo-1976)
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
1-7-2023.

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...