Sunday, July 16, 2023

மதுரை கலைஞர் நூலகம்.

மதுரையில் 200 கோடிக்கு நூலகம் கட்டி, தலைவர்னு எழுதுறதுக்கு பதிலா தலைர்னு எழுதி இவர்தான் தமிழை வளர்க்க போறாராம். வாழ்க! கலைஞர்! -இந்த தமிழ்நடை சரியா?

தமிழ் சங்க காலத்துக்கு முன் இருந்தே சீர்மிகு மறையா புகழ் கொண்டது . கன்னல் தமிழின் கீர்த்தியை இப்படி எழுதியும் அழிக்க முடியாது. It is a heritage…. It will lead in all times. வாழ்க தமிழ்…





No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...