Thursday, March 2, 2017

தாமிரபரணி நீர்

தாமிரபரணி நீரை மொத்தம் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?

தாமிரபரணியில் நீர் எடுப்பது அரசு நிறுவனமான சிப்காட்.
ஒரு நாளைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு - 136 லட்சம் லிட்டர்.
இந்த நீரை சிப்காட் 27 கம்பெனிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. 

2015 - 2016 வருட கணக்குப்படி அதிகமான தாமிரபரணி நீரை உபயோகப்படுத்தியது ATC Tyres என்ற நிறுவனம் தான். இவர்கள் ஒரு நாளைக்கு 9.3 லட்சம் லிட்டர் நீரை பயன்படுத்தியுள்ளார்கள்.
பெப்சி ஒரு நாளைக்கு 1.1 லட்சம் லிட்டர் நீரும்,கோக் ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் நீரும் பயன்படுத்தியுள்ளன.

Ramco, Wolkem, Cal Mic, Globe Radio, Nova Carbons. VLS Enterprises, Bhuvi Care மற்றும் Pabros Spices ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை விட அதிகமாக பயன்படுத்தியுள்ளன.
#தாமிரபரணி
#tirunelveli
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.03.2017

No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...