Saturday, March 25, 2017

ரஜினி காந்த்.....?

யாழ்பாணத்தில் தமிழர்களுக்கான வீடுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரஜினி போகக்கூடாது.

இதுவரை இலங்கை தமிழர்களுக்காக துரும்பையும் கிள்ளிபோடாத 
ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகூடாது .

தமிழக விவசாயிகள் டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருப்பதைப் பற்றி  ஒரு voice வரவில்லை.

1996 ல்தேர்தலில் இந்த மனிதன் 
வாய்ஸ் பல நல்லவர்கள்யும் வெற்றி பெறாமல் ஆக்கி விட்டது.என்னையும் பாதித்தது.

அந்த ரஜினி வாய்(ஸ்)விவசாயிகளின் பிரச்சினையில் ஏன் வர வில்லை ?

எல்லாம் ஆதாயமிக்க நோக்கம் .....

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...