Saturday, March 25, 2017

ரஜினி காந்த்.....?

யாழ்பாணத்தில் தமிழர்களுக்கான வீடுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரஜினி போகக்கூடாது.

இதுவரை இலங்கை தமிழர்களுக்காக துரும்பையும் கிள்ளிபோடாத 
ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகூடாது .

தமிழக விவசாயிகள் டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருப்பதைப் பற்றி  ஒரு voice வரவில்லை.

1996 ல்தேர்தலில் இந்த மனிதன் 
வாய்ஸ் பல நல்லவர்கள்யும் வெற்றி பெறாமல் ஆக்கி விட்டது.என்னையும் பாதித்தது.

அந்த ரஜினி வாய்(ஸ்)விவசாயிகளின் பிரச்சினையில் ஏன் வர வில்லை ?

எல்லாம் ஆதாயமிக்க நோக்கம் .....

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...