Tuesday, March 14, 2017

விருதுநகர் மாவட்டம்.

விருதுநகர் மாவட்டத்தின் அழகர் அணைத் திட்டம் நீண்ட காலம் கிடப்பில் உள்ளது. அத்தோடு சில நதிநீர் ஆதாரங்களையும், நீர் தீரங்களையும்  சரிசெய்ய வேண்டும்.

1. அர்ஜீனா நதி
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து  வத்தராயிருப்பு ,புதுப்பட்டி கூடமுடையார் கோயில் , வடக்கு ஆனைக்குட்டம் டேம் நிரைந்து வடமலாபுரம் , கன்னிசேரி வழியாக சாத்தூர் இருக்கன்குடி கோலார்பட்டி ஆனைக்கட்டுக்கு செல்கிறது.இந்த நீர் தீரங்களையும்  சரிசெய்ய வேண்டும்.

2, வைப்பாறு 
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கட்டழகர் , சென்பகதோப்பு வழியாக வெம்பக்கோட்டை ஆனைக்கட்டு நிரப்பி  இறவார்பட்டி , சாத்தூர் வழியாக இருக்கன்குடி கோல்வார்பட்டி ஆனைக்கட்டு சேர்கிறது .. 20ஆண்டுகளாக வழிதடங்கள் அனைத்தும் சீமைகருவேலி மரங்கள் அடர்ந்துவிட்டன. இனிமேலாவது நீர் ஆதாரங்களை அரசு நன்றாக பாதுக்காக்க வேண்டும்.

3.கேரள,அச்சன்கோவில்-பம்பாவை 
சாத்தூர் அருகே வைப்பறில்
இணைக்கவேண்டும்.

படங்கள், நைல் நதிக்கரை, எகிப்து,


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...