

(படம் – 2)

வேறெந்த நாட்டிலும் காணப்படாத
பயிராகும்.
தமிழகத்தில் கூட கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், சங்கரன் கோவில்
பகுதிகளில் மட்டுமே இந்த பயிர் விளைகின்றது.
இந்த அதலைக்காயை பொரியல் செய்தால் மிகச்
சுவையாக இருக்கும். இதை பறித்த சில மணித்துளிகளுள் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில்
அது வெடித்துவிடும். பாகற்காய் போன்று இதுவும் மருத்துவ குணம் கொண்டது. இந்த காய்களெல்லாம்
பணம் கொடுத்தாலும் கிடைக்காத காயாகும்.
(படம் – 3)
#உளுந்து
#சோளம்
#அதலைக்காய்
#கரிசல்_காடு
#விவசாயம்
#Urid
#cholam
#adhalai_kai
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*K S Radhakrishnan*
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*.
19-12-2017
No comments:
Post a Comment