Wednesday, December 6, 2017

இடைத்தேர்தல் கூத்துகள்.

வேட்பு மனுவெல்லாம் நிரப்பத்
தெரியாத பிரகஸ்பதிகள்; தேர்தல் களம் என்றால் அசால்ட்டாக நினைப்பவர்களின் பின் அலையும் மனிதர்கள், கேமிராவைத் தூக்கிக் கொண்டு திரியும் ஊடகங்களை
என்ன சொல்ல....
ஊடக வெளிச்சத்தை நல்ல ஆக்கப் பூர்வமான செயலுக்கு வழங்குங்கள்.

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...