Tuesday, December 26, 2017

"மாயமான்"

"மாயமான்"
கம்ப ராமாயணம் பாத்திரம்.
அந்த மாயமான்கள் கேள்வி குறியானவை.
அரசியலில் வெற்றி தோல்விகள்அவர் அவரின் நேர்மை, களப்பணி,
முனைப்புகளிலும் விட இன்றைய நிலையில் மாயமான்களின் பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-12-2017

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...