Tuesday, December 12, 2017

தூக்கு தண்டனை.

கொலையும் கூடாது, தூக்கும் கூடாது
————————————————
கொலை செய்வதும் குற்றம். கொலைக்கு தண்டனை என்ற பெயரால் இன்னொரு கொலை செய்வதும் குற்றம்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 

#கொலை
#தூக்குதண்டனை
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
12-12-2017

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...