Monday, April 2, 2018

போலிகள் ஓர் நாள் வெளிச்சத்திற்கு வருவார்கள்......

நச்சு கக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ப.சிதம்பரம் ஆனால் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் குறித்து பேச மாட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்; தோற்றால் வக்கீல் வேலை. 
ஸ்டெர்லைட்டால் ஆதாயம் பெற்று, பொது வாழ்வில் பம்மாத்துகளை செய்யும் பல முகங்கள் மறைவில் மறைந்துள்ளது.
அந்த போலிகள் ஓர் நாள் வெளிச்சத்திற்கு வருவார்கள்......

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...