
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அவர்களின் மைத்துனர் பெருமாள்பட்டி, இராமனுஜம் அவர்களின் மகன் காவேரி பிரச்சனைக்கு தீக்குளித்த சரவணசுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆழ்ந்த இரங்கல்.
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
No comments:
Post a Comment