Thursday, April 26, 2018

தமிழகம் -கேரளா நதி நீர் பிரச்னைகள் குறித்து மத்திய அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை

தமிழகம் - கேரளா  நதி நீர் பிரச்னைகள் குறித்து மத்திய அரசு முன்னிலையில்  பேச்சுவார்த்தை வரும் மே 1ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்வில் ,மத்திய நீர்வள அதிகாரிகள்  மற்றும் இரு மாநில அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

பரம்பிக்குளம் ஆழியார் திட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல், செண்பகவல்லி அணைக் கட்டுக்கான பழுது, முல்லைப் பெரியாறு அணை மற்றும் குமரி மாவட்டம் நெய்யார் அணையின் நீர் திறப்பு பற்றிய பல பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

அச்சன்கோவில்,பம்பை தமிழக வைப்பாற்றில் இணைப்பு என எனது உச்ச நீதிமன்ற நதி நீர் இணைப்பு வழக்கில் வழங்கிய உத்தரவுகளையும் ஆலேசிக்கப்படயுள்ளது.

#தமிழகம்_கேரளா_நதிநீர்_பிரச்சனைகள்
#நதிநீர்_இணைப்பு
#tamilnadu_kerala_river_issues
#river_networking
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...