நேற்று (29/04/2018) நாமக்கல் நாகராஜனை தலைவராக கொண்ட விடுதலைக் களம், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் திரு. சதாசிவம் எம்.பி, வேங்கடவிஜயன், ஜெகந்நாத் மிஸ்ரா போன்றோரோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.



அரசியல் களத்தில் நன்கறிந்த சீலநாயக்கன்பட்டி ஸ்டீல் சதாசிவம் அவர்கள், தூரத்தில் இருந்து அரசியலை சரியாகத் தெரிந்து உணர்ந்து பேசக் கூடியவர்.

அவர் இறுதியில் பேசும்போது பல நற்கருத்துகளை வெளிப்படுத்தினார். மற்றும் பல உறுப்பினர்கள் கோவை, சென்னை, மதுரை, தேனி, விளாத்திகுளம், சாத்தூர், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து பங்கேற்றனர். விழாவை நாகராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அற்புதமான செயல்வீரர். பொதுத் தளத்தில் சேலம் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர். அவருக்கு எனது பாராட்டுக்கள்.


அவர் இறுதியில் பேசும்போது பல நற்கருத்துகளை வெளிப்படுத்தினார். மற்றும் பல உறுப்பினர்கள் கோவை, சென்னை, மதுரை, தேனி, விளாத்திகுளம், சாத்தூர், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து பங்கேற்றனர். விழாவை நாகராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அற்புதமான செயல்வீரர். பொதுத் தளத்தில் சேலம் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

No comments:
Post a Comment