Sunday, September 22, 2019

#கீழடி

#கீழடி_ஆய்வுக்கு தனது நிலத்தை இலவசமாக வழங்கிய  கரு.முருகேசனார்.....
வாழ்த்துக்கள்..

கீழடியை கண்டறிந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஆய்வில் இருந்து அகற்றினர். ஆனால் வழக்காடி அமர்நாத்தை மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட வைக்கவேண்டும் என்ற தீர்ப்பை போராடி வாங்கியவர் வழக்கறிஞர் கனிமொழி மதி மற்றும் சு. வெங்கடேசனை என பலருக்கும் வாழ்த்துக்கள்







No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...