* 
*
*
'*பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும், தோன்றின மறையும்*, மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும் , சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும் ,மறந்தன உணரும், புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்'
- பட்டினத்தார்
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment