Thursday, March 23, 2023

என்னைப்பற்றிய கதைகளை அவர்கள் காதுகள், வாய்கள் மூலம் எங்கெங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...KSR

என்னிடம் முகம் கொடுத்து பேசாத மனிதர்களும் உண்டு.
என்னை அவசியமற்று வெறுத்து ஒதுக்கும் மனங்களும் உண்டு.
அப்பட்டமாக மொழியும் என் சுயசரிதை  வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு  என்னைப்பற்றிய கதைகளை அவர்கள்  காதுகள், வாய்கள் மூலம் எங்கெங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.....


No comments:

Post a Comment

1982 பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம்... ஒரு பார்வை!

1982 பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம்... ஒரு பார்வை! ••••• அருமை சகோதரர், விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை 1979லிருந்து அறிந்தவன...