Friday, March 17, 2023

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை..

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. 
அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது .

‘தேவையில்லை என்றே புறக்கணிக்கிறோம்’ எனில் அதன் காரணக் காரியத்தை தைரியமாக நேர்பட பேசி அவ்வுறவை தூரம் வைப்பதே நேர்மையான செயல். அவசியம் கூட;காரணம் மொழியாமல் நடத்தும் புறக்கணிப்புகள் கூடாது.


No comments:

Post a Comment

“To be, or not to be: that is the question.”

  “To be, or not to be: that is the question.” - #Shakespeare , #Hamlet "This question makes me think of the dos and don'ts, the ...