Friday, March 17, 2023

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை..

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. 
அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது .

‘தேவையில்லை என்றே புறக்கணிக்கிறோம்’ எனில் அதன் காரணக் காரியத்தை தைரியமாக நேர்பட பேசி அவ்வுறவை தூரம் வைப்பதே நேர்மையான செயல். அவசியம் கூட;காரணம் மொழியாமல் நடத்தும் புறக்கணிப்புகள் கூடாது.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...