Friday, March 17, 2023

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை..

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. 
அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது .

‘தேவையில்லை என்றே புறக்கணிக்கிறோம்’ எனில் அதன் காரணக் காரியத்தை தைரியமாக நேர்பட பேசி அவ்வுறவை தூரம் வைப்பதே நேர்மையான செயல். அவசியம் கூட;காரணம் மொழியாமல் நடத்தும் புறக்கணிப்புகள் கூடாது.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...