அடிவயிற்றிலிருந்து முழக்கமிட்டு, வெறுப்பை மட்டுமே மூலதனமாக வைத்திருப்பவர்கள் இவர்கள்! ஆதாயம் வரும்வரை நடித்து யாரையும் தலையில் தூக்கிவைத்திருப்பார்கள்! இவர்களுக்கு இவர்களின் நலன் மட்டுமே முக்கியம்.
#KSR_Post
3-3-2023
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment