Wednesday, March 1, 2023

பாவம் மெளனி, நகுலன்…..

பாவம் மெளனி, நகுலன்…..
—————————————
மௌனி பாட்டுக்கும் , கோவிலில் அர்ச்சனை முடிச்சிட்டு போற பொண்ணு பின்னால போயி , தன்னோட தத்துவ படிப்புகளை அதில் போட்டு கொழப்பிகிட்டு , வீட்டு பால்கனியில ஒக்காந்துகிட்டு , மொட்ட மரத்தை பாத்து தாம்பாட்டுக்கு பேசிப்பேசி அழியாசுடர்னு எழுதி வச்சாரு. நகுலன் அவர்  பாட்டுக்கு சுசீல சுசீலா என ஜபித்துக்கொண்டு யாருக்கும் தொந்தரவு தராமல் மது அடித்து விட்டு எழுதிக்கொண்டு கிடந்தார். 
நல்ல தீங்கு அறியா வெள்ளந்தி படைப்பளார்கள்….

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...