Tuesday, March 28, 2023

#*சுதேசி துறவி பரலி சு.நெல்லையப்பர்



நினைவு தினம் இன்று*.
—————————————
சுதேசி துறவி பரலி சு.நெல்லையப்பர்  வ உ சி, பாரதி என பலருக்கும் செய்த பெரிய காரியங்களை இன்று முழுவதும் அசைபோட அவ்வளவு சம்பவங்கள் இருக்கிறது. 

என்ன ஒரு குறை என்றால் ஒரு காங்கிரஸ்காரரை கூட சிலை அருகே பார்க்க முடியவில்லை. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை தாண்டி யாரையும் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை என்றுதான் தெரிகிறது. எப்படி உருப்படும்.
#KSR_Post 
 28-3-2023.

(Picture-குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பரலி சு.நெல்லையப்பர் சிலை)

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...