விடுங்க பார்த்துக்கலாம்,இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையில் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
அத மத்தவங்க எனக்கு சொல்றதைக் காட்டிலும் எனக்கு நானே சொல்லிக் கொள்வது இன்னும் ரொம்பவே பிடிக்கும்...
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment