Tuesday, November 3, 2015

கதைசொல்லி - கி.ரா


பேராசிரியர் பஞ்சாங்கம் கி.ராவையும், கணவதி அம்மாவையும் இன்றைக்கு எடுத்த படத்தைப் பார்த்தேன். இந்த வயதிலும் உடலைத் தெம்பாக வைத்துக்கொண்டு, தீபாவளி மலர்களுக்கும், இந்து ஏட்டில் மனுஷங்க தொடருக்கும், இடையறாது எழுதிக்கொண்டே இருக்கின்றார்.

அவர் எழுதிய எழுத்து கொஞ்சமும் அலுங்காமல் விழுதுவிட்ட ஆலமரம்போல் 1960-70களில் பார்த்த அதேமாதிரியே மணிமணியாக நிற்கின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-11-2015.

#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan#கிராஜநாராயணன்
#KeeRa #Kathaisolli

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...