Tuesday, November 3, 2015

Conference for Peace and Justice- South Africa




தென் ஆப்ரிக்காவில் இம்மாதம் 06- மற்றும் 07 தேதிகளில் இருநாட்கள் நடக்கவிருக்கும் மனித உரிமைகள், ஈழத்தமிழர்களுக்கு அமைதியும் நீதியும் என்ற மாநாட்டில் கலந்துகொள்ள தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அனுமதியும், ஒப்புதலும் இன்றைக்கு அளித்தார்.

வரும் 05-11-2015 அன்று காலை சென்னையிலிருந்து ஜோஹான்ஸ்பர்க் செல்ல வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-11-2015.

#‎KSR_Posts‬ ‪#‎KsRadhakrishnan‬

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...