Friday, November 10, 2017

பிம்ப அரசியலை மறுப்போம்.

சமீபத்தில் திடீரென அவதரித்த அரசியல் விஞ்ஞானிகள், தங்களையே தலைவராக அழைத்துக் கொண்ட திடீர் பார்ட்டிகள்; போலி தகுதியற்ற,லாயக்குயற்ற,
தவறானவர்களுக்குத் தரப்படும் விளம்பர வெளிச்சத்தினால் அவர்கள் செல்வாக்கு பெற யாரும் துணை போய்விடக்கூடாது.

 
சுயநல-தன்புகழ் கும்பலை விட நாடு,மண்,தேசியம் காரணிகளே பெரிது....

பிம்ப அரசியலை மறுப்போம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
9-11-2017.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...