Monday, November 13, 2017

புயலின்மழை கோரத்தாண்டவம் - நெல்லை

கடந்த 13-11-1992; 25 ஆண்டுக்கு முன்னாடி ஞாபகம்.. இருக்கா ... நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை கடுமையாக துவம்சம் செய்த புயலின்,மழை கோரத் தாண்டவம்...

மலை பாம்புகள் முட்டைகள் நில பகுதிக்கு வந்து,நெல்லை நகரில் அந்த 
முட்டைகளிலிருந்து மலை பாம்பு குட்டிகள் வெளிவந்து நகர வீதிகளில்,
இப்போதைய மா நகராட்சி கட்டித்திலும் குடிகொண்டது.

Image may contain: ocean, outdoor, nature and water

அப்போது செய்த களப்பணிகள் நினைவுக்கு வருகிறது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
13-11-2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோற்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார்.

தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோற்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜன...