Wednesday, November 8, 2017

மத நல்லிணக்கம்

இதுதான்
——————————————
மதசார்பின்மை என்று சொல்வது முரணாணது. மத நல்லிணக்கம் என சொல்ல வேனடும்.

திருக்கோவிலில் ஆறுகால பூஜை நடக்க வேண்டும். 

தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்.

மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகைகள் நடக்கட்டும், 

குருத்துவாராக்களில் குரு கிரந்த சாகிப் செவிகளில் ஒலிக்கட்டும். 

நாத்திகவாதிகள் இறைமறுப்புக் கொள்கைகளை சதுக்கங்களில் முழங்கட்டும். 

இது தான் ஆரோக்கியமான மத நல்லிணக்கம்.

#அரியபடம் 

#மத_நல்லிணக்கம்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08/11/2017

No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...