Wednesday, April 1, 2020

கரோனா

இந்துமதத்தில் இந்தக் குறை கிறித்துவத்தில் அந்தக் குறை இஸ்லாமில் குறைகள் என்று சொல்லிக் கொண்டு இருக்க நேரமல்ல. கரோனாவிலிருந்து உலகம் விடு பட வேண்டிய கால கட்டாயம் இது .மத நம்பிக்கை வேறு; மதம் தனிப்பட்ட  ஒவ்வொரின் மன போக்கு ஆகும்.பெரும் கேடு நம் முன் நிற்கின்றது. அதை எதிர்த்து போராட்டு பரணியை 
பாட வேண்டிய பொழுது இது.

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1-04-2020.

(படம் -இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் கரோனா தடுப்பு வேலையில் Corporation of Chennai)


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்