பேசி பயன் அல்ல
பேசவே கூடாது என்ற மௌனத்தில்…
யாருக்கும் புரிதல் இல்லை.
இன்று நேற்று நடந்தது நாளை மாறலாம்..
நிழல்களைப்போலே
மறையலாம்….
கடந்து போன
காலங்கள் அனைத்தும்
நொடிகளாய் கழிந்தவையே.
இதுதான் இயல்பு நிலை….
Presidential reference to the Supreme Court* *under Articles 143- And also Articles 200,201, 361 - *Constitution of India* குடியரசு தலைவர...
No comments:
Post a Comment