Tuesday, August 24, 2021

#பேசி பயன் அல்ல

 பேசி பயன் அல்ல

பேசவே கூடாது என்ற மௌனத்தில்…
யாருக்கும் புரிதல் இல்லை.
இன்று நேற்று நடந்தது நாளை மாறலாம்..
நிழல்களைப்போலே
மறையலாம்….
கடந்து போன
காலங்கள் அனைத்தும்
நொடிகளாய் கழிந்தவையே.
இதுதான் இயல்பு நிலை….
24-8-2021.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...