பேசி பயன் அல்ல
பேசவே கூடாது என்ற மௌனத்தில்…
யாருக்கும் புரிதல் இல்லை.
இன்று நேற்று நடந்தது நாளை மாறலாம்..
நிழல்களைப்போலே
மறையலாம்….
கடந்து போன
காலங்கள் அனைத்தும்
நொடிகளாய் கழிந்தவையே.
இதுதான் இயல்பு நிலை….
#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate* —————————————— தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்து இதுவரை அரசு நடத்தி வருவதில் ஏற்பட்ட தனிமனித உடல்...
No comments:
Post a Comment