Tuesday, August 31, 2021

#நான் நம்பிக்கை விதைகளை நாள்தோறும் எறிந்து வருகிறேன்

 நான் நம்பிக்கை விதைகளை நாள்தோறும் எறிந்து வருகிறேன். என் கண்ணுக்கு முன்பாகப் பச்சைப் பசேல் என்ற நாற்றங்கால்களும், விளைந்து செழித்துத் தெரிகின்ற மஞ்சள் நெல் மணிகளும் தாராளமாகத் தெரிகின்றன.

30-8-2021.


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...