Sunday, August 15, 2021

ஆற்று மணலை திருடி நிலத்தடி நீரை வற்ற வைத்து,

சென்னை மாநகரில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றை முற்றாக ஆக்கிரமித்து  பெரும் கட்டிடங்கள் எழுப்பி இருக்கும் பெருமுதலைகளின் இடங்களே முதலில் அகற்றப்பட வேண்டியவை. பிறவற்றை அப்புறம் பார்க்கலாம்…
••••••

ஆற்று மணலை திருடி நிலத்தடி நீரை வற்ற வைத்து,
மிச்சமிருந்த நீரையும்
பாட்டிலில் அடைத்து விலையேற்றி
அதுவும் பத்தாமல்
தாகந்தவிக்கும் ‌...
மனிதனே….

#KSRpost
14-8-2021.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...