Sunday, August 15, 2021

ஆற்று மணலை திருடி நிலத்தடி நீரை வற்ற வைத்து,

சென்னை மாநகரில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றை முற்றாக ஆக்கிரமித்து  பெரும் கட்டிடங்கள் எழுப்பி இருக்கும் பெருமுதலைகளின் இடங்களே முதலில் அகற்றப்பட வேண்டியவை. பிறவற்றை அப்புறம் பார்க்கலாம்…
••••••

ஆற்று மணலை திருடி நிலத்தடி நீரை வற்ற வைத்து,
மிச்சமிருந்த நீரையும்
பாட்டிலில் அடைத்து விலையேற்றி
அதுவும் பத்தாமல்
தாகந்தவிக்கும் ‌...
மனிதனே….

#KSRpost
14-8-2021.


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...