Thursday, August 26, 2021

#யார் வேண்டுமானாலும் ஊடக துறைக்கு இன்று வரலாம்

 யார் வேண்டுமானாலும் ஊடக துறைக்கு இன்று வரலாம். இதற்க்கான புரிதல் அவர்களுக்கு இருப்பதும் இல்லை. ஆனால் சமூக பொறுப்புடன், நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும்; ஒரு நிலையான, உண்மையான, நேர்மையான, மெய் அறிவுசார் ஊடகவியாலராய் இருக்க வேண்டும.

அரசியல் நடுநிலையற்ற வகையில்; குற்றவாளிகளின் தரமற்ற நேர்காணல்கள், விவதாங்கள், anchoring, YouTube தகுதியற்றவர்களை சிறப்பு பிம்பங்களாய் உருவாகி விடுகிறார்கள். சாதி, மத சார்பும் இதில் அடங்கும். Journalism மற்றும் ஊடக/ பத்திரிக்கை தர்மம் என்பது வேறு.

#KSRposting
26.08.2021



No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...